
Adi Kaana Karunkuyile Ilaiyaraaja (Ft. K. J. Yesudas)
На этой странице вы найдете полный текст песни "Adi Kaana Karunkuyile" от Ilaiyaraaja (Ft. K. J. Yesudas). Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.

மாப்பிள்ளை நல்ல புள்ள
ஆமாமா... ஆமா... ஆமா...
மணப்பொண்ணு சின்ன புள்ள
ஆமாமா... ஆமா... ஆமா...
மனம்போல் இணைஞ்சது
மாலையும் விழுந்தது
ஆமாமா... ஆமா... ஆமா...
கனவும் பலிச்சது
கல்யாணம் முடிஞ்சது
ஆமாமா... ஆமா... ஆமா...
இது தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
ஓஓலலலல.......
அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல
மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா
ஆமாமா... ஆமா... ஆமா...
மணப்பொண்ணு சின்ன புள்ள
ஆமாமா... ஆமா... ஆமா...
மனம்போல் இணைஞ்சது
மாலையும் விழுந்தது
ஆமாமா... ஆமா... ஆமா...
கனவும் பலிச்சது
கல்யாணம் முடிஞ்சது
ஆமாமா... ஆமா... ஆமா...
இது தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
தாந்த தந்தன
தாந்த தந்தன தாந்த தந்தன பாடு
ஓஓலலலல.......
அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்
இனி மனசெல்லாம்
மத்தாப்பு போல
மலராக தூவும்அம்மா
இனி வருங்காலம்
துன்பங்கள் நீங்கி
மலர்மாலை போடும்அம்மா
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.