
Yaathri Ratty Adhiththan (Ft. Mc Sai & Sangeethan)
На этой странице вы найдете полный текст песни "Yaathri" от Ratty Adhiththan (Ft. Mc Sai & Sangeethan). Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.

[Ratty]
கன்னிப் பெண்களின் முத்தச்சத்தம் தொலைபேசிக்குள்ள
காதலன் என்று சொல்லி போனவர்கள்
தூரத்தில
பத்து பதினைந்து வயது தொட்ட பெண்களுக்கு கட்டி அரவணைத்து காதலிக்க ஆண் இருக்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் சொல்லுக்கும் வேந்தனின் ஒரு குரல்
உள்ளுக்குள் தோண்டி பார்த்தால் எரிமலை குளம்புகள்
நிரந்தரமான நண்பன் எவனும் எனக்கில்லை
நிலையில்லா வாழ்க்கையில் தேவைக்கென தேடும் ஒன்றை
குப்பைக்குள் குண்டுமணி
கூக்குரல் எந்தன் தொனி
வித்தைகள் விடை தேடி தாவுகின்ற விடிவெள்ளி
எட்டி பிடிக்க நினைத்தால் ஏட்டிலே தொட்ட கனி
எகத்தாளம் பேசியவன் எவனுக்கும் நான் கோன்
பாட்டில காவல் தெய்வம்
பாம்பாட்டி கொண்ட நாகம்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும்டா தங்கம்
கொண்டாட கூடம் இல்லை
குண்டர்கள் வஞ்சம் உள்ள
புன்னகை புரிந்து புழுங்குகிறார் உள்ளுக்குள்ள
[Sangeethan]
சுழலும் உலகம் முழுதும் கலக்கம் அலைபாயுது அசைகளாலே
குறைகள் இருந்தும் தடைகள் வளர்ந்து திசை மாற போர்க்குணம் தானே
வளர்ந்தால் நடிகன் விழுந்தால் விகடன் நடந்தாலும் ஊர் அடங்காது
சருகாய் இருந்தான் தணலாய் எரிந்தான் சுழல்காற்று இனி அடங்காது
கன்னிப் பெண்களின் முத்தச்சத்தம் தொலைபேசிக்குள்ள
காதலன் என்று சொல்லி போனவர்கள்
தூரத்தில
பத்து பதினைந்து வயது தொட்ட பெண்களுக்கு கட்டி அரவணைத்து காதலிக்க ஆண் இருக்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் சொல்லுக்கும் வேந்தனின் ஒரு குரல்
உள்ளுக்குள் தோண்டி பார்த்தால் எரிமலை குளம்புகள்
நிரந்தரமான நண்பன் எவனும் எனக்கில்லை
நிலையில்லா வாழ்க்கையில் தேவைக்கென தேடும் ஒன்றை
குப்பைக்குள் குண்டுமணி
கூக்குரல் எந்தன் தொனி
வித்தைகள் விடை தேடி தாவுகின்ற விடிவெள்ளி
எட்டி பிடிக்க நினைத்தால் ஏட்டிலே தொட்ட கனி
எகத்தாளம் பேசியவன் எவனுக்கும் நான் கோன்
பாட்டில காவல் தெய்வம்
பாம்பாட்டி கொண்ட நாகம்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடணும்டா தங்கம்
கொண்டாட கூடம் இல்லை
குண்டர்கள் வஞ்சம் உள்ள
புன்னகை புரிந்து புழுங்குகிறார் உள்ளுக்குள்ள
[Sangeethan]
சுழலும் உலகம் முழுதும் கலக்கம் அலைபாயுது அசைகளாலே
குறைகள் இருந்தும் தடைகள் வளர்ந்து திசை மாற போர்க்குணம் தானே
வளர்ந்தால் நடிகன் விழுந்தால் விகடன் நடந்தாலும் ஊர் அடங்காது
சருகாய் இருந்தான் தணலாய் எரிந்தான் சுழல்காற்று இனி அடங்காது
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.