
Pullinangal A.R. Rahman (Ft. A.R. Ameen, Bamba Bakya & Suzanne D'Mello)
На этой странице вы найдете полный текст песни "Pullinangal" от A.R. Rahman (Ft. A.R. Ameen, Bamba Bakya & Suzanne D'Mello). Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.

புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
புல் பூண்டு அது கூட
சொந்தம் என்றே சொல்கிறாய்
காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்
கடன் வாங்கி சிரிக்கின்ற
மானுடன் நெஞ்சை கொய்கிறாய்
உயிரே எந்தன் செல்லமே
உன் போல் உள்ளம் வேண்டுமே
உலகம் அழிந்தே போனாலும்
உன்னை காக்க தோன்றுமே
செல் செல் செல் செல்
எல்லைகள் இல்லை செல்
செல் செல் செல் செல்
என்னையும் ஏந்தி செல்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
புல் பூண்டு அது கூட
சொந்தம் என்றே சொல்கிறாய்
காற்றோடு விளையாட
ஊஞ்சல் எங்கே செய்கிறாய்
கடன் வாங்கி சிரிக்கின்ற
மானுடன் நெஞ்சை கொய்கிறாய்
உயிரே எந்தன் செல்லமே
உன் போல் உள்ளம் வேண்டுமே
உலகம் அழிந்தே போனாலும்
உன்னை காக்க தோன்றுமே
செல் செல் செல் செல்
எல்லைகள் இல்லை செல்
செல் செல் செல் செல்
என்னையும் ஏந்தி செல்
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.