
Santhosha Kanneere A.R. Rahman
On this page, discover the full lyrics of the song "Santhosha Kanneere" by A.R. Rahman. Lyrxo.com offers the most comprehensive and accurate lyrics, helping you connect with the music you love on a deeper level. Ideal for dedicated fans and anyone who appreciates quality music.

இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……
ஆண் : இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……
ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…
ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…. கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……
ஆண் : இரு பூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே
செந்தேனே……
ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…
ஆண் : கண்ணீரே கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே…. கண்ணீரே
தேடித் தேடித் தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே
பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே
காணாய் கண்ணே
கண்ணீரே…
Comments (0)
The minimum comment length is 50 characters.